இன்ஷாஅல்லாஹ் 25-05-2015 திங்கள் கிழமை அன்று காலை 10 மணி முதல் லுஹர் வரை கடையநல்லூர் தக்வா பள்ளிவாசலில் வைத்து நீங்கள் கேட்பதென்ன என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சகோதரர்கள் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தலைவர்: க.அ.சேகுதுமான் அவர்கள் , தலைவர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி,
சிறப்பு பேச்சாளர்கள்
எஸ்.எ.பஷீர் அஹமது உமரீ அவர்கள்
அழைப்பாளர்: ஏகத்துவ பிரச்சார மையம்,
எம்.முஹிப்புல்லாஹ் உமரீ அவர்கள்
அழைப்பாளர்: ஏகத்துவ பிரச்சார மையம்
கேள்விகளுக்குப் பதிலளிப்பவர்
எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள்.
தலைவர்: ஜமாஅத்து மஸ்ஜிதில் முபாரக்
அனைவரும் வருக அறிவமுதம் பெருக!
0 comments:
Post a Comment