அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 30.12. 2012 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் சகோ. பஷீர் அஹ்மத் உமரீ அவர்கள் ”நபிகள் நாயகத்தின் இறுதி நாட்கள் தரும் படிப்பினை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து பயனடைந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பலர் சரியான விடைகளை எழுதியிருந்தனர். குலுக்கல் முறையில் மூன்று நபர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு தவ்ஹீத் பிரச்சார மையத்தின் நிர்வாகிகளான காரைக்கால் முஹம்மது சலீம் அவர்களும் மன்னார்குடி அமீர் ஹம்ஸா அவர்களும் பரிசுகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பலர் சரியான விடைகளை எழுதியிருந்தனர். குலுக்கல் முறையில் மூன்று நபர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு தவ்ஹீத் பிரச்சார மையத்தின் நிர்வாகிகளான காரைக்கால் முஹம்மது சலீம் அவர்களும் மன்னார்குடி அமீர் ஹம்ஸா அவர்களும் பரிசுகள் வழங்கினார்கள்.










0 comments:
Post a Comment