அல்லாஹ்வின் பேரருளால், 23.12.2011 அன்று ரியாத் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (எம்எம்ஜே) மர்கஸில் மாதாந்திரக் கூட்டம் மேத்தன் அபூசாலிஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மவ்லவி அஹ்மத் கபீர் அவர்கள் தூய்மையான எண்ணம் (இஹ்லாஸ்) என்ற தலைப்பில் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார். திரளாக கடையநல்லூர் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.
1. உறுப்பினர்கள் அனைவரும் மாதாந்திர சந்தா மற்றும் மர்கஸிற்கான வாடகை ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி ஒத்துழைக்கவேண்டும்.
2. கீழ்க்கண்டவர்கள் 2012ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
1. உறுப்பினர்கள் அனைவரும் மாதாந்திர சந்தா மற்றும் மர்கஸிற்கான வாடகை ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி ஒத்துழைக்கவேண்டும்.
2. கீழ்க்கண்டவர்கள் 2012ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தலைவர் : மேத்தன் அபூசாலிஹ் 0563750360
துணைத் தலைவர் : கம்புளி ஹாஜா மைதீன் 0502832991
செயலாளர் : பெரியமுஸ்தபா மக்தூம் 0568903973
துணைச் செயலாளர் : ஓட்டை இஸ்மாயீல் 0500352679
பொருளாளர் : சேமீரான் முஹம்மது அலி 0554275450
செயலாளர் : பெரியமுஸ்தபா மக்தூம் 0568903973
துணைச் செயலாளர் : ஓட்டை இஸ்மாயீல் 0500352679
பொருளாளர் : சேமீரான் முஹம்மது அலி 0554275450
ஆலோசகர்கள்
சேவரையன் இன்ஜினியர் ஜஹாங்கீர்
மவ்லவி பட்டாணி அஹ்மத் கபீர்
மொன்னலெப்பை இப்றாஹீம்
சேவரையன் இன்ஜினியர் ஜஹாங்கீர்
மவ்லவி பட்டாணி அஹ்மத் கபீர்
மொன்னலெப்பை இப்றாஹீம்
குறிப்பு : இன்ஷா அல்லாஹ், ஜனவரி மாத மார்க்கச் சொற்பொழிவு ரியாத் மலாஸ் அல் கராமா கேம்பில் நடைபெறும்.






0 comments:
Post a Comment