அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இன்ஷா அல்லாஹ் வருகிற 29.07.2011 (வெள்ளி) அன்று கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத்) , நமது தவ்ஹீத் செண்டரில் மஃரீப் தொழுகைக்குப் பிறகு சகோ. மேத்தன் அபுஷாலிஹ் அவர்கள் தலைமையில் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ரியாத் வாழ் கடையநல்லூர் சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
உரை: சகோ. எஸ்.ஏ. பஷீர் அஹமது உமரி அவர்கள்
தலைப்பு: சொர்க்கத்தின் திறப்பு விழா
அன்புடன் அழைக்கிறது.
கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத்)
தொடர்புக்கு :
056/3750360, 050/1792945, 050/2832991, 056/8906973
0 comments:
Post a Comment