بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மஸ்ஜித் முபாரக் - ல் ஜும்ஆ

அல்லாஹ்வின் மகத்தான அருளால் கடையநல்லூரில் பல்வேறு மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.


அதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று சகோ. முஹம்மது கோரி அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். . பள்ளியின் அனைத்து தளங்களும், கீழ்புரம் உள்ள நஜாஹ் நர்சரி வளாகத்திலும் ஏராளான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர் அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.





நுழை வாயில் ( இடமின்மை காரனமாக)






தரைத் தளம் 









முதல் தளம்




இரண்டாம் தளம்.



மூன்றாம் தளம்




Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment