بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ரத்ததானம் செய்த எம்.எம்.ஜேயினர்


                             
        கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நம் ஜமாஅத்தை அணுகுவோருக்கு இரத்தம் இலவசமாக வழங்கி வருகின்றோம். கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், புளியங்குடி, சங்கரன்கோவில், மதுரை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத நோயாளிகளுக்குத்  தேவைப்படும் எல்லா வகையான இரத்த்தையும் வழங்கிக் கொண்டு இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக கடந்த 11.02.2013 அன்று கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அரசு சார்பாக நடத்தப்பட்ட ரத்த்தான நிகழ்ச்சியில்பரபரப்பின்றி 10 நபர்கள் எம்.எம்.ஜே சார்பாக கலந்து கொண்டு ரத்த தானம் கொடுத்தனர். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.











Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment