அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கலந்தர் மஸ்தான் கோணத் தெருவில் 01.10.2012 (திங்கள்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் சார்பாக தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மவ்லவி அஹ்மத் கபீர், ஜபருல்லாஹ், முஹம்மது கோரி , முஹம்மது காசிம், பஷீர் அஹ்மத் உமரி, அப்துல்லாஹ் திவான், கருப்பநூப்பன் ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் ஜாமிஆ நஜாஹ் அரபிக் கல்லூரி மாணவர் இத்ரிஸ் அவர்கள் பயனளிக்காத உறவுகள் சகோதரர் பஷீர் அஹமத் உமரீ அவர்கள் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பிலும் எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள் நபிவழியையே பின்பற்றுவொம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.











0 comments:
Post a Comment