ரமலான் 30 நாள் முழுமையடைந்ததைத் தொடர்ந்து மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பாக மக்கா நகரில் முதன் முதலாக நோன்புப் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் காலை 6 மணி முதலே மக்கா நகர் பகுதியைச் சார்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு , புத்தாடைகள் அணிந்து நூற்றுக்கணக்கில் தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். மஸ்ஜித் ஆயிசா பள்ளிவாசல் மைதானத்தில் மவ்லவி அஹமத் கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.மக்கா நகரில் நோன்புப் பெருநாள் தொழுகை
ரமலான் 30 நாள் முழுமையடைந்ததைத் தொடர்ந்து மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பாக மக்கா நகரில் முதன் முதலாக நோன்புப் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் காலை 6 மணி முதலே மக்கா நகர் பகுதியைச் சார்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு , புத்தாடைகள் அணிந்து நூற்றுக்கணக்கில் தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். மஸ்ஜித் ஆயிசா பள்ளிவாசல் மைதானத்தில் மவ்லவி அஹமத் கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.








0 comments:
Post a Comment