ரமலான் 30 நாள் முழுமையடைந்ததைத் தொடர்ந்து மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பாக மஸ்ஜித் தக்வாவில் முதன் முதலாக சிறப்பாக நடைபெற்றது. இதில் காலை 6 மணி முதலே கடையநல்லூரைச் சார்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு , புத்தாடைகள் அணிந்து நூற்றுக்கணக்கில் தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். தக்வா பள்ளிவாசல் மைதானத்தில் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் உரையாற்றினார்கள்.மஸ்ஜித் தக்வா திடலில் நோன்புப் பெருநாள் தொழுகை
ரமலான் 30 நாள் முழுமையடைந்ததைத் தொடர்ந்து மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பாக மஸ்ஜித் தக்வாவில் முதன் முதலாக சிறப்பாக நடைபெற்றது. இதில் காலை 6 மணி முதலே கடையநல்லூரைச் சார்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு , புத்தாடைகள் அணிந்து நூற்றுக்கணக்கில் தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். தக்வா பள்ளிவாசல் மைதானத்தில் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் உரையாற்றினார்கள்.




0 comments:
Post a Comment