அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அல்-மஸ்ஜித் முபாரக் ல் 2012 ஏப்ரல் 30 (திங்கள்) முதல் மே 13 வரை கோடை கால இஸ்லாமிய பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புகள் சிறுவர்களுக்கு 4 பிரிவுகளாகவும், சிறுமிகளுக்கு 3 பிரிவுகளாகவும் சிறந்த ஆசிரிய மற்றும் ஆசிரியை களைக் கொண்டு நடைபெற்று வருகிறது. இதில் ஏறத்தாழ 450 சிறுவர்கள், சிறுமியர்கள் பயின்று வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
சிறார்களுக்கான வகுப்புகள் :
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு மஸ்ஜித் முபாரக் தரைத்தளத்தில் சகோ.அக்பர் அலி மற்றும் சகோ.ரஃபீக் அஹமது ஹித்வாய் ஆகியோர்களால் நடத்தப் படுகிறது.
சிறுவர்களுக்கான வகுப்புகள் :
நான்காம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கு மஸ்ஜித் முபாரக் முதல் தளத்தில் நடத்தப் படுகிறது.
ஆறாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கு மஸ்ஜித் முபாரக் இரண்டாம் தளத்தில் நடத்தப் படுகிறது.
எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கு மஸ்ஜித் முபாரக் மூன்றாம் தளத்தில் நடத்தப் படுகிறது.
மேற்கண்ட வகுப்புகள் பின்வரும் ஆசிரியர்களால் நடத்தப் படுகிறது.
1. சகோ.எஸ்.எஸ்.யு.ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜி
2. பசீர் அஹமத் உமரி
3.சகோ.முஹிபுல்லாஹ் உமரி
3.சகோ.முஹிபுல்லாஹ் உமரி
4.சகோ.முஹம்மது கோரி எம் ஐ எஸ் சி
5. சகோ.டி.எம்.ஜபருல்லாஹ் பத்ரி
6. சகோ. ரபி அஹமது கித்வாய் பிஎஸ்சி
7. சகொ.ஓ.எஸ்.ரஹ்மதுல்லாஹ் பிஎஸ்சி பிஎட்
7. சகொ.ஓ.எஸ்.ரஹ்மதுல்லாஹ் பிஎஸ்சி பிஎட்
சிறுமியர்களுக்கான வகுப்புகள் :
நான்காம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சிறுமிகளுக்கு நஜாஹ் நர்சரியில் நடத்தப் படுகிறது.
ஆறாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான சிறுமிகளுக்கு நஜாஹ் நர்சரியில் நடத்தப் படுகிறது.
எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான சிறுமிகளுக்கு நஜாஹ் நர்சரியில் நடத்தப் படுகிறது.
மேற்கண்ட வகுப்புகள் பின்வரும் ஆசிரியைகளால் நடத்தப் படுகிறது.
1.சகோதரி. பர்வீன் ஆலீமா


















0 comments:
Post a Comment