கடையநல்லூரில் முஸ்லிம் பெண்கள், இளைஞர்கள் வழி தவறிச் செல்லும் அவல நிலை அதிகரித்து வருவது குறித்து விவாதிப்பதற்காக கடையநல்லூர் ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக 06.04.2012 அன்று ரியாலுஸ் ஸாலிஹாத் பெண்கள் மதரஸாவில் கூட்டம் கூட்டப்பட்டது. முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் கூடிய இக்கூட்டத்தில் நம்முடைய எம்எம்ஜே சார்பாக கீழ்க்கண்ட கருத்து எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)


0 comments:
Post a Comment