அல்லாஹ்வின் மகத்தான கருணையினால, 15.03.2012 (வியாழக்கிழமை) இஷா தொழுகைக்குப் பின் ரியாத் மலாஸ் அல் கராமா கிளையில் மாதாந்திர மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது. கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் (MMJ) சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அப்துல்லாஹ் திவான் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மவ்லவி மக்பூம் அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். திரளான கொள்கை சகோதரர்கள் இந்நிகழ்ச்சயில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி துஆவுடன் இனிதே நிறைவுற்றது.







0 comments:
Post a Comment