- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 02.12.2011 (வெள்ளிக்கிழமை) ரியாத் அசீசியா கிளையில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் சார்பாக மவ்லவி அஹமத் கபீர் அவர்கள் நபிகளாரின் நேர்மை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் . இந்நிகழ்ச்சியில் 40௦ க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment