
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தினசரி காலை 6 மணி முதல் 7 மணி வரை நமது கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ல் நடைபெறும் அரபி இலக்கணம், மொழி, குர்ஆன் மற்றும் ஹதீஸ் விளக்கவுரை, இஸ்லாமிய வரலாறு ஆகிய வகுப்புகள் நடைபெறுகின்றன.
பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவா;கள், பட்டதாரிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை அதன் மூல ஆதாரங்களிலிருந்து நேரடியாக தெரிந்து கொள்வதற்கான இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்!..




0 comments:
Post a Comment