அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 22.08.2011 முதல் 28.08.2011 வரை இரவுத் தொழுகைக்குப் பிறகு, சீனா பள்ளிவாசல் திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். முஹிப்புல்லாஹ் உமரீ, சகோதரர். O.S.ரகுமதுல்லாஹ், சகோதரர். முஹம்மது கோரி அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.சீனா பள்ளிவாசல் திருக்குர்ஆன் விளக்க வகுப்பு
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 22.08.2011 முதல் 28.08.2011 வரை இரவுத் தொழுகைக்குப் பிறகு, சீனா பள்ளிவாசல் திருக்குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். முஹிப்புல்லாஹ் உமரீ, சகோதரர். O.S.ரகுமதுல்லாஹ், சகோதரர். முஹம்மது கோரி அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

















0 comments:
Post a Comment