بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு

கடையநல்லூர் ஆடு அறுப்பு நிலையம் சுகாதரமற்று இருப்பதை கேள்விப் பட்டு கடையல்ல்லூர் இஸ்லாமிக் தாவா குழுவை சார்ந்த சகோ.ஜபருல்லாஹ் , சகோ. பாவா சகோ.நத்தோடு பாவா ஆகியவர்கள் சுகாதரத்துறையைச் சார்ந்த அதிகாரிகளை சந்தித்து துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதன் படி . அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.







Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment