அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல்
(26.05.2011) வியாழக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு, மதரஸா மாணவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அன்று சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் பொய் பேசுவதன் விபரீதங்கள் என்ற தலைப்பிலும் அப்துல் காதர் அவர்கள் குழந்தைகள் ஒழுக்கங்கள் பற்றியும் பயிற்சியளித்தார்கள். இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துல்லாஹ்.
(26.05.2011) வியாழக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு, மதரஸா மாணவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அன்று சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் பொய் பேசுவதன் விபரீதங்கள் என்ற தலைப்பிலும் அப்துல் காதர் அவர்கள் குழந்தைகள் ஒழுக்கங்கள் பற்றியும் பயிற்சியளித்தார்கள். இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துல்லாஹ்.




0 comments:
Post a Comment