بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தக்வா பள்ளிவாசலில் குர்ஆன் வகுப்பு

     
      அல்லாஹ்வின்     மகத்தான     கிருபையால்,      07.02.2015 (சனிக்கிழமை)  மக்ரிப்தொழுகைக்குப்  பிறகு,   தக்வா பள்ளிவாசலில்    குர்ஆன்  குப்பு   நடைபெற்றது.   இதில்  சகோ.  பஷீர் அஹமத் உமரி  அவர்கள்   விளக்கம்  அளித்தார்கள்.  ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.





Share on Google Plus

About Islamic Dawa

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment