அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 24.02. 2013 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணி முதல் லுஹர் தொழுகை வரை முதல் முறையாக ஆண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது . இன்ஷா அல்லாஹ், இனி வரக்கூடிய வாரங்களிலும் இந்நிகழ்ச்சி இதே நேரத்தில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் முதல் உரையாக சகோ. பசீர் அஹமத் உமரி அவர்கள் ”தனிமனித வழிபாடு” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அதிகமான சகோதர்கள் கலந்து பயனடைந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பலர் சரியான விடைகளை எழுதியிருந்தனர். குலுக்கல் முறையில் மூன்று நபர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்ச்சியின் இறுதியில் கடந்த வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பலர் சரியான விடைகளை எழுதியிருந்தனர். குலுக்கல் முறையில் மூன்று நபர்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.







0 comments:
Post a Comment