- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 12.11.2012 (திங்கள் கிழமை) இஷாத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசலில் கேள்விப் பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அஹ்மத் உமரி அவர்கள் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment