- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் மக்கா நகர் ஆயிஷா பள்ளியில் மாணவர் மக்தப் தினசரி மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெறுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment