அல்லாஹ்வின் கிருபையால் மக்கா நகரில் ஆயிஷா பள்ளிவாசலில் 20.07.2012 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது. மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஆயிஷா பள்ளிவாசல் ஜூம்ஆ முதல் தொடங்கப்பட்டு ஐந்து வேளை தொழுகையும் நடைபெற்று வருகிறது. முதல் ஜூம்ஆவில் மவ்லவி பசீர் அஹமத் உமரீ அவர்கள் இறையில்லம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.மக்கா நகர் ஆயிஷா பள்ளிவாசல் ஜூம்ஆ முதல் உதயம்
அல்லாஹ்வின் கிருபையால் மக்கா நகரில் ஆயிஷா பள்ளிவாசலில் 20.07.2012 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை நடைபெற்றது. மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஆயிஷா பள்ளிவாசல் ஜூம்ஆ முதல் தொடங்கப்பட்டு ஐந்து வேளை தொழுகையும் நடைபெற்று வருகிறது. முதல் ஜூம்ஆவில் மவ்லவி பசீர் அஹமத் உமரீ அவர்கள் இறையில்லம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.












0 comments:
Post a Comment