- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)
அல்லாஹ்வின் கிருபையால், 23, 24.07.2012 (திங்கள், செவ்வாய்) இரவுத் தொழுகைக்குப் பிறகு, முபாரக் பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் பைஜி அவர்கள் இஸ்லாத்தில் பொருளியல் என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்கள். ஏராளமானோர் கலந்து பயனடைந்தனர்.
0 comments:
Post a Comment