இன்ஷா அல்லாஹ், வருகிற 15.03.2012 வியாழன் இரவு 8.30 மணியளவில் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (எம்.எம்.ஜே) ரியாத் அல் கராமா மலாஸ் கிளையில் சகோதரர் மேத்தன் அபூஸாலிஹ் அவர்கள் தலைமையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இந்நிகழ்ச்சியில் மவ்லவி மக்பூல் அவர்கள் உரையாற்றுவார்கள்.
0 comments:
Post a Comment