இன்ஷா அல்லாஹ், 10.02.2012 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் (எம்எம்ஜே) மாதாந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நமது தவ்ஹீத் சென்டரில் நடைபெறுகிறது.
சகோதரர் மேத்தன் அபு ஸாலிஹ் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மவ்லவி அஹ்மத் கபீர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரும் கலந்து பயனடைய அழைக்கின்றோம். கேள்விப் பதில் நிகழ்ச்சியும் உண்டு.
0 comments:
Post a Comment