بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மஸ்ஜித் முபாரக் - ல் இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

 அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக்-ல் சனிக்கிழமை (04.06.2011) அன்று காலை 11.00 மணிக்கு ஏழை மாணவ,மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.
  




Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment