அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கடையநல்லூர் மஸ்ஜித் தக்வா-ல் 14.06.2011(செவ்வாய்) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு சகோதரர். அப்துல் காதர் அவர்கள் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுவது கூடுமா? என்பதன் தொடர்ச்சியில் காயிப் ஜனாஸா தொழலாமா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். மஸ்ஜித் தக்வா-ல் ஹதீஸ் விளக்க வகுப்பு
அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், கடையநல்லூர் மஸ்ஜித் தக்வா-ல் 14.06.2011(செவ்வாய்) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு சகோதரர். அப்துல் காதர் அவர்கள் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுவது கூடுமா? என்பதன் தொடர்ச்சியில் காயிப் ஜனாஸா தொழலாமா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். 
0 comments:
Post a Comment