அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் முபாராக்-ல் பிரதி புதன் தோறும் ஹதீஸ் (நபிமொழித் தொகுப்பு) நடைபெற்று வருகிறது.அதன் அடிப்படையில் கடந்த புதன் கிழமை ( 11.05.2011) அன்று சகோ. முஹிப்புல்லாஹ் உமரீ அவர்கள் “ மறுமை நாளின் அடையாளங்கள்” பற்றிய நபிமொழிக்கு விளக்கம் அளித்தார்கள். இதில் சகோதரர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.



0 comments:
Post a Comment